தாளாண்மை மாத இதழ்கள் 2025

தாளாண்மை
தற்சார்பு வாழ்வியல் குரல்
வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு. இயற்கை வழி கரும்பு சாகுபடி. கொள்ளை போகின்றனவா விளை நிலங்கள்? சூழலியலாளர் ஓசை காளிதாசன் நேர்காணல்

தாளாண்மை
தற்சார்பு வாழ்வியல் குரல்
தமிழர்களின் இயற்கைத் தெய்வம். இயற்கை வழி கேழ்வரகு சாகுபடி. மேய்ச்சல்காரர் கார்த்திகேயன் நேர்காணல். யானைகளும் வேளாண்மையும்: மாறுபட்ட பார்வை




Comments