உலகமும் மனித இனமும் அழியாமலிருக்க COP என்ன செய்கிறது?மனிதகுலம் ஒரு குடும்பம். உலகம் நம் வீடு. நமது கூரையை நாமே எரிக்கலாமா? அப்படி செய்தால் நம் நிலைமை விபரீதம் ஆகிவிடுமல்லவா? ஆகவே, என்ன செய்தால் நம்மையும் நம் வீட்டையும் காப்பாற்றலாம் என யோசித்த போது தான்